tag:blogger.com,1999:blog-5059774329181857198.post3398628289311707540..comments2024-03-23T20:35:28.574+05:30Comments on Scientificjudgment: கொம்பேறி மூக்கன் - Bronze back tree snake.Nanjil Sivahttp://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5059774329181857198.post-49440097017713793032023-02-12T08:52:04.530+05:302023-02-12T08:52:04.530+05:30கொம்பேறி மூக்கனிடம் விஷமே இல்லை என்று சொல்லிவிட மு...கொம்பேறி மூக்கனிடம் விஷமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதனுடைய உணவை செயலிழக்கச் செய்யுமளவிற்கு மிக குறைந்த அளவில் விஷமுண்டு. ஆனால் அதனால் மனித உயிருக்கு பெரும்பாலும் ஆபத்தில்லை.<br /><br />அதே வேளையில் இங்கு விஷத்தினை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளுதல் கூடாது.<br /><br />எல்லா உயிரினங்களின் உமிழ்நீரிலும் பாக்டீரியாக்கள் உண்டு. பாம்பு கடிப்பதால் அதன் உமில்நீரிலுள்ள பாக்டீரியாக்கள் நம்முடைய இரத்தத்தில் கலந்து சிலருக்கு சிலவித அலர்ஜியை ஏற்படுத்தலாம். இந்த அலர்ஜியின் பாதிப்பு சிலருக்கு குறைவாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு அதிகமாகி வேறுசில பதிப்புகளை ஏற்படுத்தலாம். அது அவரவர் உடல்நிலையை பொருத்தது.<br /><br />எனவே எந்த பாம்பு கடித்தாலும் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம். அவசியமும்கூட.<br /><br />பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்கான "டெட்டனஸ் டாக்ஸைடு" என்னும் தடுப்பூசியை போடுவார்கள்.<br /><br />பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா... இதற்கு தடுப்பூசி தேவையா தேவையில்லையா... என்பதனை மருத்துவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும். நீங்கள் அல்ல.<br /><br />எனவே எதையும் அசால்டாக எடுத்துக்கொள்ளாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் முறையாக ஆலோசனை பெறுவதே சிறப்பு.Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5059774329181857198.post-89722131803367373602023-02-12T07:56:42.332+05:302023-02-12T07:56:42.332+05:30Today enna kadichiruchi.....but veekam kooda illa....Today enna kadichiruchi.....but veekam kooda illa. Naan hospital um pogala..nxt future ethavathu effect kaamikumaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5059774329181857198.post-87510730039996577602021-07-28T20:57:58.655+05:302021-07-28T20:57:58.655+05:30"ஆண்டை" கடித்து விட்டதா? "ஆண்டை&quo..."ஆண்டை" கடித்து விட்டதா? "ஆண்டை" என்றால் என்ன? ஒரு வேளை ஆட்டைத்தான் (ஆடு) குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். கொம்பேறி மூக்கன் கடிப்பதால் உயிரை பறிக்கும் அளவுக்கு விஷமில்லை என்றாலும் கூட கடுமையான வலியையும் தொற்றுநோய் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் அளவிற்கு மிக குறைந்த அளவில் விஷத்தைகொண்டுள்ளது. எனவே கால்நடைகளுக்கு கண்டிப்பாக கடுமையான வலியும் வீக்கமும் இருக்கும். பலநேரங்களில் கடித்த இடம் ஆறாமல் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம். எனவே கண்டிப்பாக கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். வலியை குறைக்க வலிநிவாரண மருந்துகளையும், தொற்றுநோய் கிருமிகளால் பாதிப்பு ஏற்படால் இருக்க "டெட்டனஸ் டாக்ஸைடு" என்னும் தடுப்பூசியையும் பரிந்துரை செய்வார். நன்றி !!!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5059774329181857198.post-50087471400204902042021-07-28T16:39:07.744+05:302021-07-28T16:39:07.744+05:30எங்களுடைய ஆண்டைக் கடித்து விட்டது என்ன செய்ய வேண்ட...எங்களுடைய ஆண்டைக் கடித்து விட்டது என்ன செய்ய வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/08970219488250831709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5059774329181857198.post-49470291867383222502021-05-08T17:29:48.959+05:302021-05-08T17:29:48.959+05:30நன்றி நண்பரே!! உங்கள் கருத்துகளை பதிவு செய்தமைக்கு...நன்றி நண்பரே!! உங்கள் கருத்துகளை பதிவு செய்தமைக்கு நன்றி !! விஷமில்லாத சாதாரண வகை பாம்புதான் இது. இப்பாம்பால் மனித இனத்திற்கு நிறைய நன்மைகளும் உண்டு. எனவே இதனை கொல்வதை தவிர்க்க வேண்டும். இது கடித்தால் கடித்த இடத்தில் சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும். உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் கடிபட்ட இடத்தில் ''பாக்டீரியா தொற்று'' ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சிகிச்சை மேற்கொள்வது அவசியம். இப்பதிவு உங்களுக்கு பயனளித்ததில் மகிழ்ச்சி !!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5059774329181857198.post-25215875347147950392021-05-08T14:34:24.346+05:302021-05-08T14:34:24.346+05:30Saw this snake in my garden today. Was searching t...Saw this snake in my garden today. Was searching to know whether it is poisonous or not. Thanks for the detailed information.Vijayhttps://www.blogger.com/profile/14524220561847126101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5059774329181857198.post-16618832594769565862021-05-02T00:14:44.352+05:302021-05-02T00:14:44.352+05:30நன்றி நண்பரே !நன்றி நண்பரே !Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5059774329181857198.post-40270767067613461442021-05-01T19:29:33.381+05:302021-05-01T19:29:33.381+05:30nala pathivunala pathivuAnonymoushttps://www.blogger.com/profile/09296933891310292793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5059774329181857198.post-86345556831684689852019-06-28T11:19:43.649+05:302019-06-28T11:19:43.649+05:30Thank you so much friend...!!!Thank you so much friend...!!!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5059774329181857198.post-76645152379016138612019-04-07T18:31:23.394+05:302019-04-07T18:31:23.394+05:30good...nicegood...nicesreehttps://www.blogger.com/profile/18405217632482956502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5059774329181857198.post-74917099813503253912019-04-04T08:20:35.608+05:302019-04-04T08:20:35.608+05:30உண்மைதான் நண்பரே....இதுபோல பல சுவாரசியமான கதைகள் ம...உண்மைதான் நண்பரே....இதுபோல பல சுவாரசியமான கதைகள் மக்கள் மத்தியில் உலா வருவதுண்டு.....இக்கதைகளை ஒருவருக்கொருவர் சொல்லி சந்தோசப்பட்டுக்கொள்ளலாம். மற்றபடி அதில் உண்மையிருப்பதில்லை... ஏனெனில் ஈமசடங்கு பற்றிய அறிவோ அல்லது மனிதனுடைய பிற சாஸ்திர சம்பிரதாயங்களைப் பற்றிய புரிதல்களோ பாம்புகளுக்கு இருக்க வாய்ப்பில்லை.... <br /> நம் அறிவுக்கு ஒத்துவராத எந்த விசயமாக இருந்தாலும் அதைபற்றி அறிவுப்பூர்வமாக ஆராயாமல் நம்பித்தொலைப்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பியல்பு.....Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5059774329181857198.post-11236369969967971112019-04-04T05:43:26.219+05:302019-04-04T05:43:26.219+05:30தன்னால் கடிக்கபட்டவன் உயிரிழந்து சுடுகாட்டில் எரிவ...தன்னால் கடிக்கபட்டவன் உயிரிழந்து சுடுகாட்டில் எரிவதை மரத்தில் இருந்து பார்த்தபிறகே செல்லும் போன்ற கதைகள் இந்தக் கொம்பேறி மூக்கன் பற்றி உண்டு!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com