இயற்கை சார்ந்த பொருள்கள் மற்றும் நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை உள்ளது உள்ளபடி உலகிற்கு உணர்த்துவதே அறிவியல் ஆகும். அறிவியலின் அடிப்படையே ஒருபொருளின் உண்மைத் தன்மையை அறிவதே.
அறிவியல் எந்த சூழ்நிலையிலும் .. ''வரும் .....ஆனா ....வர ரா ரா து .....''' என்று ஜோசியம் சொல்லாது. சனீஸ்வரருக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து எள்ளும், காணமும் தானம் செய்தால் சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தப்பிவிடலாம் என்று பரிகாரம் எல்லாம் சொல்லாது.
மாறாக,.... மாற்ற முடியாத இயற்கை நிகழ்வுகளையும், இயற்கைகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் செயற்கைத் தொழில்நுட்பங்களையும் உருவாக்கி மானுட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயலும் ஒரு அறிவார்ந்த கலை எனலாம்.
அறிவியல் எந்த சூழ்நிலையிலும் .. ''வரும் .....ஆனா ....வர ரா ரா து .....''' என்று ஜோசியம் சொல்லாது. சனீஸ்வரருக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து எள்ளும், காணமும் தானம் செய்தால் சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தப்பிவிடலாம் என்று பரிகாரம் எல்லாம் சொல்லாது.
மாறாக,.... மாற்ற முடியாத இயற்கை நிகழ்வுகளையும், இயற்கைகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் செயற்கைத் தொழில்நுட்பங்களையும் உருவாக்கி மானுட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயலும் ஒரு அறிவார்ந்த கலை எனலாம்.
"Science" என்னும் வார்த்தை இலத்தீன் மொழியிலுள்ள "scientia" என்னும் பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். scientia என்றால் "அறிந்து கொள்ளுதல்" என்று பொருள்.
மனிதனால் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத நுட்பமான, சிக்கலான இயற்கையின் மர்மங்களை ஏன்? எதற்கு? எப்படி? என்று நுணுகி ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து நமக்கு புரிதலை ஏற்படுத்துவதே அறிவியலின் நோக்கம்.
இனிவரும் பதிவுகளில் அறிவியலின் அற்புதங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இனிவரும் பதிவுகளில் அறிவியலின் அற்புதங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
நல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...